அம்மா வீட்டுக்கு வரும் குழந்தையாக மாறி விடுகிறேன்.. தமிழிசை செளந்தரராஜன்.

அம்மா வீட்டிற்கு வரும் குழந்தையாகவே நான் தமிழகத்துக்கு ஓடி வருகிறேன்” என்று என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் நியமனம் ஆனதில் இருந்தே, அவரை பற்றின பரபரப்பு செய்திகள் குறைந்துவிட்டன. எனினும், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக தமிழிசை கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, கலந்து கொண்டு … Continue reading அம்மா வீட்டுக்கு வரும் குழந்தையாக மாறி விடுகிறேன்.. தமிழிசை செளந்தரராஜன்.